-
Recent Posts
- ரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை
- அடிக்கும் கையே அணைத்தது
- வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு
- கக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு
- தேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்
Recent Comments
முஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ… Nizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்… zimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்… Kathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம… Shaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம… Archives
Categories
Meta
Category Archives: Uncategorized
ரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை
மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் எம் எல் ஏ .எம் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப் பட்டுவரும் ரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயக்களின் நிதி உதவியில் கட்டப் பட்டு வருவது இப்போது தெரிய வந்துள்ளது .
Posted in Uncategorized
Leave a comment
அடிக்கும் கையே அணைத்தது
காத்தான்குடியில் வெளிவரும் வார உரைகல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தனது பிரதான எதிரி யுடன் கைகோர்த்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
Posted in Uncategorized
Leave a comment
வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு
நல்லாட்சிக்கான தேசிய முன்னனனியின் வடமாகான சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் மீது பொதுமக்களால் முன் வைக்கப்படும் ஊழல் குற்றச் சாட்டுகள் தொடர்பில் விசராணையை மேற்கொள்ள என். எப். ஜீ .ஜீ தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Posted in Uncategorized
Leave a comment
கக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு
வெளிவந்தது உண்மை ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக மாகணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கிடம் இருபது இலட்சம் ரூபாய் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் கக்கீம் வழங்கினார் . என தெரிய வந்துள்ளது .
Posted in Uncategorized
Leave a comment
தேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்
தேசிய தவ்கீத் ஜமாஅத் தலைமையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வில் முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதல்ல என்ற தீர்ப்பபை நிராகரித்து தேசிய தவ்கீத் ஜமாஅத்தினருக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் கடிதம் மாதங்களாகியும் பதில் இல்லை
Posted in Uncategorized
Leave a comment
வட்சப் குழு ஒன்றின் மூலம் அவதூறு பரப்பியதாக குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு
காத்தான்குடி பிரதேசத்தில் வட்சப் குழு ஒன்றின் மூலம் அவதூறு பரப்பிய தாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பெண்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளாதாகவும் அது தொடர்பில்பு விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக ிஎமது செய்தியாளர் தெரிவித்தார்.
Posted in Uncategorized
Leave a comment
காத்தான்குடியில் இயங்கிவரும் கிரா பவுண்டேசன் போலிஷ் விசாரணைக் குட்படுத்தப் பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளன
காத்தான்குடியில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் இயங்கி வரும் கிரா பவுண்டேசன் கிழக்கில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சர்வதேச உதவி வழங்குனர்களின் உதவியுடன் பல்வேறு வாழ்வாதார திட்டங்களை முன் எடுத்துவருகின்றது.
Posted in Kattankudy, Uncategorized
Leave a comment
காத்தான்குடியிலுள்ள தனியார்வைதியசாலையில் இந்தியாவிலிருந்து காமத்தை தூண்டும் வில்லைகள் விற்பனை
காத்தான்குடி பிரதேசத்திலிருந்து இயங்கி தனியார்வைதியசாலைகள் குறித்து அண்மைக்காலமாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டுவரும் நிலையில்அஷ்டர் தனியார்வைதியசாலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காமத்தைதூண்டக் கூடிய வில்லைகள் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக விற்பனை செய்யப் பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .
Posted in Uncategorized
Leave a comment
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உரையினைத்தொடர்ந்து காத்தான்குடியிலுள்ள சமூக சேவையாளர்கள் ஆறுபேர் குற்றப் புலனாய்வுத்துறையினரால் இன்றையதினம் கொழும்பில் விசாரணை
கடந்தமாதம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் மிக காரசாரமான உரை ஒன்றினை நிகழ்த்தி இருந்தார் இதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத்துறையினரால் சமூக சேவையாளர்கள் ஆறு பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
Posted in Uncategorized
Leave a comment
காத்தான்குடியில் வெளிவரும் உள்ளூர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் போலி முகப்புத்தகப் இடுகையின் மூலம் பலரை திட்டித்தீர்த்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
காத்தான்குடி பிரதேசத்தில் பலவருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் வார உரைகல் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் பூவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இப்பத்திரிகையை கடந்த காலங்களில் வெளியிட்டு வந்தார் . தற்போது சுகயீனம் கராணமாக தன்னால் முடியாத நிலையில் அதன் பிரசுர உரிமையை முகமட் நியாஸ் என்பவருக்கு வழங்கி உள்ளார் .
Posted in Uncategorized
Leave a comment