Monthly Archives: April 2016

காத்தான்குடி பிரதேசத்தில் பெண் ஒருவர் போலிஸ் உத்தியோகஸ்தர்களால் கற்பழிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுர்த்தியுள்ளது.

காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஜலால் மற்றும் சலீம் என்று அழைக்கப்படும் இரு போலிஸ் உத்தியோகஸ்தர்களும் முன்னர் காத்தான்குடி போலிஸ் நிலையத்தில் கடமை யாற்றி பின்னர் வெளியூர் ஒன்றுக்கு இடம்மாற்றம் பெற்று போலிஷ் புலனாய்வுத்துறையில் கடமையாற்றி வருகின்றனர் .

Posted in Uncategorized | Leave a comment

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல்களை மௌலானாவிடம் கவலையுடன் தெரிவித்த மாகணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்

  மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எம் எல் ஏ ,எம் .ஹிஸ்புல்லாஹ்வினால் கடந்த மாகாண சபை தேர்தலில் நிறுத்தப் பட்டு வெற்றி பெற்ற மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்கள் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன் நின்று செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

Posted in Uncategorized | Leave a comment

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை தமிழருக்கு விருந்தளித்த சம்பவம் இளைஞ்சர்கள் மத்தியில் கசியத் தொடங்கியுள்ளது.

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு குழந்தையின் தாயான பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனருடன் ஏற்பட்ட தொடர்பு படிப்படியாக கட்டில் வரை மாறியது சிறிது   காலம் தொடரவே இளம் ஆட்டோ ஓட்டுனரான இவர் இச்சம்பவம் தொடர்பில் தனது நண்பருக்கும் விவரித்துள்ளார் இதனைத் தொடர்ந்து இருவரும் இரவுகளை பகிர்ந்து கொண்டனர் .

Posted in Uncategorized | Leave a comment

காத்தான்குடியில் அரசியல் வாதிகளுகிடையில் அபிவிருத்திப் போட்டி சிப்லி பாரூக் ஈ அடிச்சானாக மாறினார்

மட்டகளப்பு மாவட்டத்தில் அரசியல் ஜாம்பவானாக செயல் பட்டுவரும் சந்தர்பவாத அரசியல் தலைவர்களுக்குள் பிரதேசவாத குருன் தேசவாத போட்டிகள் கலைகட்டி இருப்பதோடு மறைமுக வெட்டுக் குத்துக்களும் இடம் பெற்று வருகின்றன இதன் தலைவர்களால் உருவாக்கப்பட்ட சில பிரதேச அரசியல் வாதிகளின் அரசியல் நடவடிக்கைகளும் இதனை பின் தொடர்வதாகவே உள்ளது.

Posted in Uncategorized | Leave a comment

பிரபல வட்டித் தொழிலாளி காத்தான்குடியில் பொறுப்பு வாய்ந்த பள்ளிவாயலின் உபதலைவர் ஆனார் மகல்லாவாசிகள் விசனம் உலமாக்கள் மௌனம்

காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி மீராபள்ளிவாயல் நிருவாகத் தெரிவின் போது அப்பிரதேச வாசியான கைதுரூஸ் என்பவர் உப தலைவராக தெரிவுசெய்யப் பட்டார் .

Posted in Uncategorized | Leave a comment

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அனுசரையில் உம்ராவுக்கு அழைத்துச் செல்லப் பட்ட முஅத்தினார் மார்களை பயன் படுத்தி தங்கம் மற்றும் பொருட்கள் பாரிய கடத்தல் முஅத்தினார்கள் கவலை நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் ?

அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ்வின் அனுசரையில் மக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 100 பேர்களையும் பயன்படுத்தி பெரும் கடத்தல் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது .

Posted in Kattankudy | Leave a comment

ஜுனைட் நளீமி ஏன் பிதட்டுகிறார்

  அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மூஅத்தினார் மார்களை உம்ராவுக்கு அனுப்பும் திட்டத்தில் இடம் பெற்றுள்ள ஊழல்களை உண்மைக்கு புறம்பான செய்திகளை இணையதளங்களில் வெளியிட்டு தனது எஜமானை திருப் திப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

Posted in Kattankudy | Leave a comment

ஜுனைட் நளீமியின் பிதட்டலும் உண்மையை மூடி மறைக்க முயற்சியும்

ஜுனைட் நளீமியின் பிதட்டலும் உண்மையை மூடி மறைக்க முயற்சியும் எமது இணையத்தளத்தில் கடந்த வாரம் வெளியான அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வின் ஊழல் தொடர்பான செய்திக்கு பாராட்டுக்களும் எதிர்ப்புக்களும் கிளம்பி உள்ள நிலையில் ஓட்டமாவடியை பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் வாதியான ஜுனைட் நளீமி என்பவர் இவ் ஊழல் தொடர்பான செய்தியோடு நேரடியாக தொடர்பு படுவதால் பட்டும் படாமல் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment