-
Recent Posts
- ரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை
- அடிக்கும் கையே அணைத்தது
- வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு
- கக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு
- தேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்
Recent Comments
முஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ… Nizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்… zimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்… Kathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம… Shaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம… Archives
Categories
Meta
Monthly Archives: November 2013
கிழக்கின் அத்வைத மத்திய நிலையம் ஹிஸ்புல்லாவினால் திறந்து வைப்பு!
கிழக்கிலங்கையில் அத்வைத (எல்லாம் இறைவனே) கொள்கையின் பிறப்பிடமான காத்தான்குடி பத்ரியா தைக்கா பள்ளிவாயலின் புதிய கட்டடத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த வாரம் திறந்து வைத்துள்ளார். இந்த வைபவம் மிகவும் மறைமுகமாக எந்தப் ஊடகவியலாளர்களும் அழைக்கப்படாமல் ஆராவாரமின்ரி நடாத்தப்பட்டு இருக்கிறது. ”தௌஹீத்” அமைப்புகளுக்கு தலையையும் ”ஹுப்பு” அமைப்புகளுக்கு வாலையும் காட்டும் பிரதியமைச்சரின் வேண்டுகோளின் பேரிலேயே … Continue reading
Posted in Uncategorized
3 Comments