Monthly Archives: November 2013

கிழக்கின் அத்வைத மத்திய நிலையம் ஹிஸ்புல்லாவினால் திறந்து வைப்பு!

கிழக்கிலங்கையில் அத்வைத (எல்லாம் இறைவனே) கொள்கையின் பிறப்பிடமான காத்தான்குடி பத்ரியா தைக்கா பள்ளிவாயலின் புதிய கட்டடத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த வாரம் திறந்து வைத்துள்ளார். இந்த வைபவம் மிகவும் மறைமுகமாக எந்தப் ஊடகவியலாளர்களும் அழைக்கப்படாமல் ஆராவாரமின்ரி நடாத்தப்பட்டு இருக்கிறது. ”தௌஹீத்” அமைப்புகளுக்கு தலையையும் ”ஹுப்பு” அமைப்புகளுக்கு வாலையும் காட்டும் பிரதியமைச்சரின் வேண்டுகோளின் பேரிலேயே … Continue reading

Posted in Uncategorized | 3 Comments