நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் நீர்வளங்கள் வடிகால் அமைச்சினால் நடத்தப்பட்ட திட்டமிடல் நீர்வளங்கள் நிகழ்ச்சியில் காத்தான்குடி காரியாலயத்தில் கடமை யாற்றும் உத்தியோகஸ்தர்கள் முதலிடம் பெற்றனர் இதனைப் பாராட்டி சான்றிதல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரௌஊப் ஹக்கீம் அவர்கள் வழங்கி வைத்தார்.