சவூதி அரசினால் மரண தண்டனை வழங்கப்பட்ட மூதுரைச் சேர்ந்த சகோதரி றிசான நபீக்குக்கு நஷ்ட ஈடாக சவூதி அரசினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் நிதியினை ஹிஸ்புல்லாஹ் திருடிய சம்பபம் இன்று அம்பலத்துக்கு வந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் விடம் சவூதி தூதரகத்தினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுப் பணத்தினை அமைச்சர் அட்டையை போட்டு விட்டதாக தெரிய வருகிறது
இன்று கொழும்பு சென்றிருந்த அவரது தாயார் கம்பகா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்காவை சந்தித்து நடந்தவற்றை தெரிவித்தார் .
இதன் போதே இத்திருட்டு தொடர்பான இரகசியம் அம்பலமாகியுள்ளது
Advertisements